Monday, June 7, 2010

தாய்


தாய்:

பல நாட்கள் தவமிருந்து,
பத்து மாதம் சுமந்திருந்து,
என்னை பெற்ற
ஒப்பாரும் மிக்காரும் இல்லா
ஒரே ஜீவனை யாரென்பேன்-அவர்
என் தாய் என்பேன்